ட்விட்டர் நிறுவனத்தில் அதிக நேரம் அர்ப்பணிப்புடன் வேலை செய்ய வலியுறுத்தும் எலோன் மஸ்க்
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலக கட்டிடங்களும் தற்காலிகமாக மூடப்படும் என ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள் வரும் திங்கட்கிழமை திறக்கப்படும் என ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களிடம் கோரிக்கை நிறுவனத்தின் இரகசிய தகவல்களை பத்திரிகைகள் அல்லது வேறு இடங்களில் விவாதிப்பதை தவிர்க்குமாறு ஊழியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ட்விட்டரின் புதிய உரிமையாளரான, எலோன் மஸ்க், அந்நிறுவன ஊழியர்களுக்கு மற்றொரு மின்னஞ்சல் செய்தியை அனுப்பியுள்ளார். அதில் ட்விட்டர் ஊழியர்கள் அதிக அர்ப்பணிப்புடன் … Continue reading ட்விட்டர் நிறுவனத்தில் அதிக நேரம் அர்ப்பணிப்புடன் வேலை செய்ய வலியுறுத்தும் எலோன் மஸ்க்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed